கோவையில் கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது.. இதனைத் தொடர்ந்து கோவையின் முக்கிய கட்சியின் நிர்வாகிகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள, அகில பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் S ராமநாதன் ஜி அவர்கள் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர் அகில பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் மட்டுமல்லாமல், தமிழகத்தின் மிகவும் முக்கிய பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் S. ராமநாதன் ஜி இல்லத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு!
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment