Press "Enter" to skip to content

அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் S. ராமநாதன் ஜி இல்லத்திற்கு, போலீஸ் பாதுகாப்பு!

கோவையில் கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது.. இதனைத் தொடர்ந்து கோவையின் முக்கிய கட்சியின் நிர்வாகிகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள, அகில பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் S ராமநாதன் ஜி அவர்கள் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர் அகில பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் மட்டுமல்லாமல், தமிழகத்தின் மிகவும் முக்கிய பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks