Press "Enter" to skip to content

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்,மக்கள் வாழை தார் மற்றும் இளநீர்களை பறித்து கொண்டு,தலையில் வைத்து செல்லும் காட்சி..

கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவர் வருகைக்காக சுமார் 500 மீட்டர் தொலைவு வரை பந்தல் அமைத்து வாழை மரங்கள் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த பின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக வந்திருந்த மக்கள் வாழை தார் மற்றும் இளநீர்களை பறித்து கொண்டு,தலையில் வைத்து செல்லும் காட்சி..

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks