தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து வழிபாட்டுதலங்களையும் மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் கோவையில் உள்ள அனைத்து வழிபாட்டு தளங்களும் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிருத்துவ தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. கிருத்துவ தேவாலயத்தில் இணையவழியில் பிரார்த்தனைகள் நடைபெற்றது. கிருத்துவ மக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே இணையவழி மூலம் அந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டார்கள்.

இணையவழியில் பிரார்த்தனை
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment