கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி, உலக அளவில் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறைனர் அனுமதி. தமிழ், கேரளா, கர்நாடக, ஆந்திரா சினிமா படங்கள் பாட்டு காட்சி, சண்டை காட்சி எடுத்த இடம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியாகும், பாதுகாக்கபட்ட பகுதி என்பதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் நிறைந்த பகுதி என்பதாலும் கேரளா வனத்துறையினர் சுழச்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இதையடுத்து வன பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை கடமான் அப்பகுதியில் உள்ள பொன்னி தனியார் ஹோட்டலுக்கு சென்று, உணவு கேட்டு நிற்கும் கடமானை சுற்றுலா பயணிகள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Be First to Comment