கிணத்துக்கடவு தொகுதி குறிச்சி பகுதியில் ரூ.90 இலட்சம் மதிப்பீட்டில் குறிச்சி முதல் ஈச்சனாரி பாலம் வரை மையத்திட்டு தெருவிளக்கு அமைத்து இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.


இதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், முன்னாள் தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி, முன்னாள் நகரமைப்புக் குழு தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Be First to Comment