கோவை மயிலாடுதுறை உட்பட, மூன்று நகரங்களில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், பயணியர் வருகை குறைவால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோவையில் இருந்து, மயிலாடுதுறைக்கு, வாரத்தில் ஆறு நாட்கள், காலை, 7:10 மணிக்கும்; மயிலாடுதுறையில் இருந்து, கோவைக்கு, வாரத்தில் ஆறு நாட்கள், மதியம், 2:50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனநாகர்கோவிலில் இருந்து, கோவைக்கு தினமும் காலை, 7:35 மணிக்கும்; கோவையில் இருந்து, நாகர்கோவிலுக்கு, தினமும், காலை, 8:00 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன
கோவையில் இருந்து, கர்நாடகா மாநிலம், மங்களூருக்கு, தினமும் காலை, 7:55 மணிக்கும்; மங்களூரில் இருந்து தினமும் காலை, 9:00 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் வருகை குறைவால், இந்த ரயில்கள் வரும், 14ம் தேதியில் இருந்து, 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவைக்கு இயக்கப்பட்டு கொண்டிருந்த சிறப்பு ரயில்கள் ரத்து.
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment