Press "Enter" to skip to content

கோவையில் கோவில் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு!

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் பின்புறம் வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் மைதானம் அருகில், 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருந்தது. உடனடியாக பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரரான சஞ்சய். இவர் பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்டவர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சென்றார். பிடிப்பட்ட பாம்பை பாதுகாப்பாக காட்டில் விடுவதாக கூறி எடுத்து சென்றார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks