கோவை சிங்காநல்லூர் காவல் நிலையம் பின்புறம் வெள்ளலூர் சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் மைதானம் அருகில், 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருந்தது. உடனடியாக பாம்பு பிடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரரான சஞ்சய். இவர் பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்டவர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சென்றார். பிடிப்பட்ட பாம்பை பாதுகாப்பாக காட்டில் விடுவதாக கூறி எடுத்து சென்றார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் கோவில் அருகே பிடிபட்ட நல்ல பாம்பு!
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment