தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் கடந்த வாரம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.
காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், துடியலூர், சூலூர், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் விடிய விடிய பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலே முடங்கி இருக்கின்றனர்.
தற்போது புரட்டாசி பட்ட பயிற்கள் முளைக்கிற காலம் என்பதால் இந்த மழை வேளாண்க்கு உகந்தாக உள்ளது. எனவும் சில பயிறுகள் நீர் வாடல் நோய் பாதிக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கோவையில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை. மக்கள் வீடுகளிலே முடக்கம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment