சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு ஜெயலலிதா தோழி சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சசிகலா விடுதலையையொட்டி சுந்தராபுரம் சங்கம் வீதியில் அ.ம.மு.கவினர் திரண்டிருந்து ஆரவாரம் எழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் ரோகிணி (எ) கிருஷ்ணகுமார் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் மற்றும் திரளாக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா விடுதலை சுந்தராபுரத்தில் கொண்டாட்டம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment