அ.தி.மு.க கிணத்துக்கடவு சட்டமன்ற வேட்பாளரான செ.தாமோதரனுக்கு குறிச்சி பகுதி அ.தி.மு.க சார்பில் சுந்தராபுரத்தில் பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் குறிச்சி பகுதி செயலாளர் பெருமாள்சாமி, டிவிசன் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Be First to Comment