இந்தியாவின் ”சூரிய ஒளி மனிதர்” என்று அழைக்கப்படும் பேராசிரியர்.சேட்டன் சிங் சோளங்கி கோவை இரத்தினம் கல்விக் குழுமத்திற்கு வருகை புரிந்தார்.
இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களிடத்தில் உரை நிகழ்த்தினார். எனர்ஜி ஸ்வராஜ் யாத்ரா பற்றி அவர் மாணவர்களிடத்தில் விரிவான உரை ஆற்றினார். அவர் உலகின் மிக முக்கிய பிரச்சினையான வானிலை மாற்றத்தைப் பற்றி பேசினார். அவர் பேசுகையில் பருவநிலை மாற்றம் நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதற்கு மாற்று வழிகண்டறிய வேண்டும் என கூறினார்.
பேராசிரியர்.சேட்டன் சிங் சோளங்கி அடல் இன்குபேஷன் சென்டரை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு அடல் இன்குபேஷன் சென்டரின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். அடல் இன்குபேஷன் சென்டரின் இயக்குனர் முனைவர்.பா.நாகராஜ் முன்னிலை வகித்தார். பேராசிரியர்.சேட்டன் சிங் சோளங்கி நமது பசுமை சூழல் சார்ந்த தொழில் முனைவோர்களைப் பற்றியும் கேட்டறிந்தார்.

சேட்டன் சிங் சோளங்கி இரத்தினம் கல்விக் குழுமத்திற்கு வருகை | tamilnews
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment