தங்க நகையில் முதலீடு செய்யக்கோரி ரூ.64 லட்சத்தை மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தருமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் திருமணி. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று ரூ.64 லட்சத்தை சிலர் ஏமாற்றியதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

தங்க நகையில் முதலீடு மோசடி, பாதிக்கப்பட்டவர்கள் புகார்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment