கோவையில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம், என்.எஸ்.கே வீதி, ரங்கசாமி காலனி, ரங்கசாமி சாலை, 60 அடி சாலை உட்பட பல்வேறு இடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெரும் வகையில் மதிய உணவு திட்டத்தையும், கொரானா நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட நோய் தடுப்பு உபகரகரணங்களை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
குறிப்பாக முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். மேலும் நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றும் விதமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மதிய உணவு வழங்கினார்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment