அ.தி.மு.க அலுவலகத்தில் வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு, ஏழை மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் விழா ஆகியவற்றை எஸ். பி வேலுமணி துவக்கி வைத்தார்.
அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் இரண்டு ஆம்புலன்ஸ்கள், வழக்கறிஞர் பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்து வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவோம், குறைகளைத் தட்டிக் கேட்போம் என முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறினார்.

வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து பாடுபடுவோம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment