”விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்கின்ற இந்து விரோத போக்கை கண்டித்து வருகின்றன 2 ஆம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் மக்கள் இறைவனிடம் முறையிட” போவதாக காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை ராம் நகர் பகுதியில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்
by
Tags:
Leave a Reply