கோவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிற்கிணங்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ள குளக்கரை பூங்காக்களை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கோவையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிற்கிணங்க, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நவீன முறையில் உருவாக்கபட்டுள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வம்பதி குளம், மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம், ஆகிய குளங்களை மக்களின் பயன்பாட்டிற்காக மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் திறந்து வைத்தார்.

ஸ்மார்ட் சிட்டி பூங்கா திறப்பு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment