கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி, உலக அளவில் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவியை சுற்றி பார்க்க…
Posts published in “இந்தியா”
இன்று சென்னை வரும் பிரதமர் மோடி அதற்கு முன்பாக ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். அங்கிருந்துதான் அவர் சென்னைக்கு வருகிறார். ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் பிஸ்னஸ் ஸ்கூல் தொடங்கி 20 வருடம்…
எங்களுக்குத்தான் முடிவு எடுக்க அதிகாரம் இருக்கிறது பேரறிவாளன் விடுதலை வழக்கில் என்று மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. ஆனால் இதில் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று மத்திய அரசு…
உண்மையான எஜமானர்களாகிய மக்களை அணுகப் போவதாகப் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பிரசாந்த் கிஷோர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள வகையில், பங்களிக்க வேண்டும் என்பது…
சமீபத்தில் நடந்த பிராமண சங்க கூட்டத்தில் ”நெல்லை” சடகோபன் பேசிய பேச்சுக்கள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராமண சங்க கூட்டத்தில் சாதிய ரீதியில் பேசியதும், திராவிடர் தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, வீரமணி மற்றும்…
தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் கவர்னராக உள்ளார். மற்றொரு மூத்த தலைவர் இல. கணேசன், மணிப்பூர் கவர்னராக உள்ளார். தெலுங்கானாவில் அந்த மாநில அரசிற்கும் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் இடையே மோதல்…
ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. திண்டுக்கல்லில் ஆம்வே நிறுவனத்தின் தொழிற்சாலை கட்டடம், நிலம், உபகரணங்கள் உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளது. எம்என்எம் எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்தி பண…
கச்சா பாதம் பாடலைத் தொடர்ந்து சோடா வியாபாரி பாடும் ‘ஜிங்கில்’ பாடல் லெமன் சோடா தயாரிக்கும் நபர் ஒருவரின் பாடல் தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. கடலை வியாபாரி பாடிய ‘கச்சா…
ஓய்வூதிய தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிவந்தால் அவர்களுக்கு அவர்களின் பிஎப் கணக்கில் இருந்து பென்சன் வழங்கும் நடைமுறை உள்ளது.…