Category: தமிழகம்
-
தி.மு.க தேர்தல் வாக்குறுதி: ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம்! வேல்முருகன் வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக […]
-
தமிழகத்தில் கருவேலமரங்கள் வந்ததற்கு காரணம் காமராஜரா?
‘மதயானைக் கூட்டம்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் படம் ‘இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ச்சீமை கருவேல மரம் பற்றியதுதான். விறகிற்கு பயன்படும் என்று 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விதைகள் கொண்டுவரப் பட்டு தமிழகத்தில் தூவப்பட்டன. ஆறு, ஏறி, கண்மாய் , குளம் என்று நீர் நிலைகளில் பரவி வந்த சீமைக் கருவேலமரம் கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது. எண்ணிக்கையில் […]
-
கல் குவாரி: குத்தகைதாரருக்கு ரூ.10.4 கோடி லட்சம் அபராதம்
அண்மை தமிழகம் இந்தியா ப்ரீமியம் சினிமா விளையாட்டு வணிகம் கருத்துப் பேழை இணைப்பிதழ் தொழில்நுட்பம் ஓடிடி வாழ்வியல் வீடியோ காமதேனு முகப்பு தமிழகம் பல்லடம் அருகே விதியை மீறி இயங்கிய கல் குவாரி: குத்தகைதாரருக்கு ரூ.10.4 கோடி லட்சம் அபராதம் இரா.கார்த்திகேயன்26 Oct, 2022 06:14 PM திருப்பூர்: பல்லடம் அருகே விதியை மீறி இயங்கிய கல்குவாரி குத்தகைதாரருக்கு ரூ.10 கோடியே 40 லட்சம் அபராதம் விதித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள […]
-
களைகட்டிய அறிவாலயம்… குவிந்த விண்ணப்பங்கள்!
தி.மு.க-வில் 15-வது உட்கட்சிப் பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை பேரூர், ஒன்றியம், நகரம், மாநகரம், பகுதி, வட்டம், மாவட்டம் ஆகியப் பதவிகளுக்கானத் தேர்தல் நடந்து முடிந்து, கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது தேர்தல். தி.மு.க தலைவர் பதவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியிடுவதற்கு கரூர் மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொ.அ […]
-
தமிழகம் வந்த பா.ஜ.க.தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை தலைவர் மனுநீதி சோழன் சந்தித்து, நன்றி தெரிவித்தார்…
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசானை வெளியிட கோரி, அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை உட்பட, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.அண்மையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு,தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, 7 உட்பிரிவுகளை இணைத்து அரசாணை வெளியிட்டது..இந்நிலையில்,தமிழகத்திற்கு,சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் JP . நட்டா, MP. வந்த நிலையில் அவரை நேரில் சந்தித்த […]
-
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலனி வீச்சு!
நேற்று முன்தினம் ரஜ்ஜவுரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர் லட்சுமணன் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து லட்சுமணனின் உடல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தியபின் இன்று காலை தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் […]
-
சென்னை ஐ.ஐ.டி ஆசிரியர் நியமனங்களில் நிரப்பப்படாத 50 % ஓ. பி. சி, எஸ்.சி, எஸ்.டி காலியிடங்கள்…சு வெங்கடேசன் எம்.பி கேள்வி?
வெங்கடேசன் எம்.பி , ஐ.ஐ.டி ஆசிரியர் காலியிடங்கள் தொடர்பாக கூறியிருப்பதாவது, “சென்னை ஐ.ஐ.டி நடத்திய ஆசிரியர் இட ஒதுக்கீடு காலியிடங்களுக்கான “இலக்கு இடப்பட்ட சிறப்பு நியமனத் தேர்வு” முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. மொத்தம் அறிவிக்கப்பட்ட 49 காலியிடங்களில் 23 இடங்களே நிரப்பப்பட்டு உள்ளன. மீதம் 26 இடங்கள் “யாரும் தகுதி பெறவில்லை” என்ற காரணம் காட்டப்பட்டு நிரப்பப்படவில்லை.” “நான் தொடர்ந்து மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் இட ஒதுக்கீடு சட்டம் 2019 மீறப்படுவது பற்றி நாடாளுமன்றத்தில் […]
-
தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியமர்த்த வேண்டும்- சிஐடியு வினர் முற்றுகை போராட்டம்…
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் ஹிந்தி தெரிந்த அலுவலர்களே பெரும்பாலும் பணியில் இருப்பதாகவும் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தியும், சிஐடியு சார்பில், பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தை CITU வினர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மேலாளரை சந்திக்க ஏற்பாடு செய்ததையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய CITU மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, “மத்திய அரசு […]
-
குரூப் 2 தேர்வு : 11லட்சத்தி 78 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த 11லட்சத்தி 78 ஆயிரம் பேர் 4012 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர் அரசு பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அதன்படி பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5239 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் முதல் 12.30 மணி வரை […]
-
தேனி வனத்துறை ஊழியர் பணிசுமையின் காரணமாக மரணம்?
தேனி மாவட்டம் சுருளியாரு மின் நிலைய வனப்பகுதி சோதனை சாவடியில் பணியிலிருந்த வனத்துறை பணியாளர் தொடர் பணிச்சுமையின் காரணமாக மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் நகரில் திருவள்ளுவர் காலனியில் குடியிருந்தவர் கணேஷ் பாண்டியன் (எ) ராஜா (32) கடந்த 7 வருடங்களாக வேட்டை தடுப்பு காவலராக கம்பம் கிழக்கு வனத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பணியில் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக வீட்டிலும் தொடர் […]