கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை மாநகரில் மாநகரில் நாளை மறுநாள் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமைவிநாயகர சிலை விசர்ஜன ஊர்வலமானது மதியம் 1 மணிக்கு குனியமுத்துார் தர்மராஜாகோயிலிருந்து புறப்பட்டு குனியமுத்தூர், பாலக்காடு ரோடு…
Posts published in “ஆன்மிகம்”
ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு போத்தனூர் நாகபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு காய்கறியில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். அந்த மாதத்தில்…
ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கிய நாள் முதல் 5 நாட்கள் வரை சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த நாட்களிலும் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வதுண்டு. கார்த்திகை, மார்கழி…