Category: ஆன்மிகம்

  • விநாயகர் விசர்ஜன ஊர்வலம் கோவையில் போக்குவரத்து மாற்றம்

    விநாயகர் விசர்ஜன ஊர்வலம் கோவையில் போக்குவரத்து மாற்றம்

    கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை மாநகரில் மாநகரில் நாளை மறுநாள் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமைவிநாயகர சிலை விசர்ஜன ஊர்வலமானது மதியம் 1 மணிக்கு குனியமுத்துார் தர்மராஜாகோயிலிருந்து புறப்பட்டு குனியமுத்தூர், பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர்குளத்தில் கரைக்கப்படுவதாலும், 14.00 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்று கூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுவதை முன்னிட்டு கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. 1.கனரக வாகனங்கள் மற்றும் […]

  • நாகபத்ரகாளியம்மன்கோவிலில் ஆடிவெள்ளி திருவிழா

    நாகபத்ரகாளியம்மன்கோவிலில் ஆடிவெள்ளி திருவிழா

    ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு போத்தனூர் நாகபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு காய்கறியில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். அந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் எண்ணியவை ஈடேறும்.இந்த நிலையில் குறிச்சி பகுதியிலுள்ள போத்தனூர் அருள்மிகு நாகபத்ரகாளியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி வெள்ளி கிழமையும் சிறப்பான அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஆடி மாத கடைசி […]

  • சபரிமலை ஐயப்ப தரிசனம் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

    சபரிமலை ஐயப்ப தரிசனம் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

    ஒவ்வொரு தமிழ் மாதம் தொடங்கிய நாள் முதல் 5 நாட்கள் வரை சபரிமலை ஐயப்பன் கோவில் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். இந்த நாட்களிலும் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய செல்வதுண்டு. கார்த்திகை, மார்கழி மாதங்களைப் போல அதிக கூட்ட நெரிசல் இல்லாமல், மிகவும் குறைந்தளவிலான பக்தர்களே சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள். வைகாசி மாதம், மே 15ம் தேதி தொடங்குகிறது. இதனால் மே 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை சபரிமலை சுவாமி தரிசனம் […]