Press "Enter" to skip to content

Posts published in “Uncategorized”

மேகதாதுவில் மூன்று மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது – அண்ணாமலை

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘டெல்லியில் அமலாக்க துறையினர் சட்டத்திற்கு உட்பட்டு ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்து…

கோவை மாநகராட்சி தி.மு.க-வின் மண்டல தலைவர்கள் பட்டியல்.

”தலைக்கு மேல் கத்தி” சமாளிப்பாரா பொறுப்பாளர்?

‘‘மண்டல பொறுப்பு எப்போது முடிவு ஆகும்….எப்போது உள்ளாட்சி பணிகள் தொடங்கும்?” என்பதுதான் குறிச்சியாரைப் பார்த்ததும் நாம் கேட்ட கேள்வி. ‘‘மண்டல தலைவர் பதவி நமக்குதான் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் சாமியைக்…

கோவை மண்டல தலைவர் ரேஸ் | tamil news

என்ட்ரி ஆனார் குறிச்சியார். ”சென்ற முறை அவசர அவசரமாக சென்றீரே என்ன விஷயம்?” கேள்விகளால் முந்தினோம். ”அதிகாலையும், இரவிலும் டாஸ்மாக் அருகே சிலர் சரக்குகளை இன்னும் கள்ளத்தனமாக விற்பனை செய்கின்றனராம்.” இது தொடர்பாகதான் என்னை…

மண்டல தலைவர்கள், நிலைக்குழுக்கள் விபரம் | tamilnews

நகப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் தி.மு.க அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து கல்பனா ஆனந்த்குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கும் மண்டல தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல்…

சென்னை சில்க்ஸ் சகோதரர்கள் நெகிழ்ச்சி | tamilnews

திருப்பூரின் பெருமிதங்களில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த பள்ளி நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியாகும். 1932 ம் ஆண்டில் 12 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது இந்த பள்ளி. திருப்பூரின் தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் நிற்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்…

ம.தி.மு.க.வில் குழப்பம். நிர்வாகிகள் அதிருப்தி

வைகோவின் ஆவேசமான பேச்சு மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே ம.தி.மு.கவின் பலம். அரசியல் களத்தில் குறிப்பிடும்படியான நிலையை ம.தி.மு.க எட்டவில்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. ம.தி.மு.க உருவாக பிரதான காரணம் வாரிசு…

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு “நீர் காவலர்” விருது

மத்திய நீர்வளத்துறை வழங்கும் “நீர் காவலர்” விருதிற்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தேர்வாகியுள்ளது.நீர்நிலைகளை பாதுகாக்க பணிபுரிபவர்களுக்கு புது டெல்லியில் “நீர் காவலர்” விருது வழங்கப்படவுள்ளது. உலக நாடுகள் முழுவதும் செனகலில் நடந்த உலக…

கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பேராசிரியைக்கு மொபைல் பக்” காப்புரிமை வழங்கல் | tamilnews

கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியரின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. பூ. சா .கோ. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறைப்பேராசிரியை பிரியதர்சினிக்கு ‘மொபைல் பக்’ என்ற பெயரில் காப்புரிமை வழங்கப்பட்டது. நெட்வொர்க்…

Enable Notifications    OK No thanks