மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை கிழக்கு மாவட்டமான சிங்காநல்லூர், சூலூர் மக்கள் நீதி மையம் சார்பாக இரத்த தான முகாம் சிங்காநல்லூர் ESI…
கோவையில் ஸ்போர்ட்ஸ் லேண்ட் சார்பாக நடைபெற்ற அத்லெட் ஹன்ட் ஜூனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பள்ளி மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டு தொடர்பான சாதனங்கள் விற்பனையில்…
ஊழல் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே லஞ்சம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கோவையில் பேங்க் ஆப் இந்தியா சார்பாக வாக்கத்தான் நடைபெற்றது. வளர்ச்சி அடைந்த நாடாக ஊழல் இல்லாத இந்தியா என்ற தலைப்பில்…
கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அனைத்து ஜமாத் நிர்வாகிகள் சென்று, அங்குள்ள பூசாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். கார் வெடிப்பு…
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 80வது வார்டில், தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கினார் மாமன்ற உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவருமான டாக்டர் பெ.மாரிசெல்வன். மேலும் கோவை மாநகராட்சி 80வார்டில் பணி புரியும் தூய்மை…
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து கல்லறை திருநாளை முன்னிட்டு, கிறிஸ்தவ மக்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்கும்…
கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். கோவை மாநகராட்சியில் நூறு 100 வார்டுகளிலும் 846 பகுதி சபை அமைக்கப்பட்டு, பொது மக்களின்…
கோவையில் வரும் நவம்பர் 17ம்தேதி, கோவையின் அமைதியை நிலைநாட்ட, ஒரு அமைதி ஊர்வலம் நடத்த புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்துள்ளது, இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும், என்று குனியமுத்தூர் பகுதியி்ல்…
அகில பாரத மக்கள் கட்சியினர், கோவை மாவட்ட அலுவலகத்தில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும், மாடு கடத்தல் சம்பந்தமாகவும் மனு அளித்தனர். இது குறித்து பேசிய அகில பாரத மக்கள் கட்சியின் தலைவர்…
தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது . சிட்டி , புறநகர் பகுதிகளில் போலிஸார் தனிப்படை ரோந்து மூலம் போதை பொருள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில்…